நம்மில் பலர் வங்கி லாக்கரில், நகைகள் மட்டுமல்லாது பணத்தையும் வைக்கும் பழக்கம் உள்ளது. பணத்தை வங்கியில் வைத்தால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்புவதும் இதற்கு ஒரு காரணம்.
புதிய ஆண்டில், ரயில்வே பயணிகளுக்கு இந்திய ரயில்வே ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. நீங்கள் குஜராத்தை, குறிப்பாக, ஒருமைப்பாட்டு சிலையை பார்வையிட திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. புதிய ஆண்டில், ஒருமைப்பாட்டு சிலையை நீங்கள் ரயிலின் மூலம் நேரடியாகக் காண முடியும். சுற்றுலா மற்றும் பல்வேறு இடங்களுக்கு இடையிலான சிறந்த இணைப்பை அதிகரிக்க, தபோய்-சந்தோட்-கெவாடியா ரயில் பாதை 17.01.2021 ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், 5 ஆண்டுக்கு எந்த துறைக்கும் கேள்வி கேட்டு விண்ணப்பிக்க கூடாது என தடைவிதிக்கப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!
ஆங்காங்கே தோன்றும் மர்ம தூண்களுக்கும் வேற்று கிரகவாசிகளுக்கும் (Aliens) சம்பந்தம் உள்ளதா என குழப்பம் நிலவுகிறது. உலோக தூண்கள் எப்படி வந்தது என்பதை யாராலும் அறிய முடியவில்லை. இதன் மர்மம் விலகவில்லை.
மருத்துவமனை தீ விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு PMNRF-ல் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்தது.
குஜராத்தின் வதோதராவின் பவமன்புரா பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) அதிகாலை ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
புலம்பெயர்ந்த தமிழ் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி புகட்டி வந்த ஒரு தமிழ் பள்ளி, குறைவான மாணவர் வருகை காரணமாக திடீரென மூடப்பட்டதால் தான் வருத்தப்படுவதாக பழனிசாமி கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.