கடன் வழங்க வங்கி முடிவு செய்த பின்னர் கடன் வாங்குபவருக்கு கடன் தொகை, வட்டி, கடன் காலம் மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஒரு கடிதம் அனுப்பும்.
Home Loan: அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளால் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திடீரென ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் அதிகரித்து 4.40 சதவீதமாக உயர்த்தியது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, எச்டிஎஃப்சி, பாங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ உள்ளிட்ட சில வங்கிகளில் கடன்கள் விலை உயர்ந்தன. இது வீட்டுக் கடன், வாகனக் கடனின் மாதாந்திர தவணை (EMI) மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், விலையுயர்ந்த கடன்களின் இந்த காலத்தில் உங்கள் EMI ஐக் குறைக்க விரும்பினால், அதற்கான 5 குறிப்புகள்
வீட்டுக் கடன்: நாட்டின் முன்னணி வீட்டுக் கடன் வசதி நிதி நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் LIC HFL அதன் பிரைம் லெண்டிங் ரேட்டை (PLR) 0.50 சதவீதம் அதிகரித்துள்ளது.
பல கடன் வழங்கும் நிறுவனங்கள் அதிக முன்பணம் அல்லது மார்ஜின் பங்களிப்பைச் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வழங்கத் தொடங்கியுள்ளனர்.
ரிசர்வ் வங்கி நீண்ட நாட்களாக ரெப்போ விகிதத்தை மாற்றவில்லை. ஆனால் இப்போது இந்த விகிதம் மே மற்றும் ஜூன் மாதங்களில் தொடர்ந்து 2 முறை 4.9% ஆக உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதும் விலை உயர்ந்ததாக ஆனது. ஆனால் இன்னுமும் சில வங்கிகளில் 7% வீதத்திற்கும் குறைவாக வீட்டுக் கடன் வட்டியை தருகிறது. அந்த வகையில் நாம் இன்று 7% வரையிலான வட்டியை வழங்கும் வங்கிகள் பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா MCLR விகிதங்களை அதிகரிள்ளதால், வீடு, கார் அல்லது தனிநபர் கடன்களின் வட்டி விகிதம் உயர்வதால், உங்கள் EMI தொகையும் அதிகரிக்கும்.
Home Loan Repo Rate: நாட்டின் மிகப்பெரிய வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான எச்டிஎஃப்சி லிமிடெட், அதன் ரீடெய்ல் பிரைம் லெண்டிங் வீதத்தை அரை சதவீதம் அதிகரித்துள்ளது.
Home Loan: இந்திய ரிசர்வ் வங்கி வீடுகளை கட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் வழங்கப்படும் கடன் வரம்பை அதிகரித்துள்ளது. இப்போது கூட்டுறவு வங்கிகள் 1.40 கோடி வரை கடன் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RBI Hikes Repo Rate: சுமார் ஒரு மாத கால இடைவெளியில் இரண்டாவது முறையாக ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ரெப்போ விகித உயர்வுக்குப் பிறகு வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் கார் கடன் இஎம்ஐகள் அதிகரிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
புதுடெல்லி: முதன்முதலாக வீடு வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இவை.
பெரும்பாலான இந்திய பெருநகரங்களில் குடியிருப்பு ரியல் எஸ்டேட்டுகளுக்கு எப்போதும் அதிக தேவை உள்ளது. கடன் விகிதங்கள் இப்போது குறைவாகவே உள்ளது.
மும்பை போன்ற நகரங்களில் சொத்து பதிவு கட்டணம் 78 சதவீதமும், பெங்களூரு போன்ற பகுதிகளில் விலை 20 சதவீதமும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
வீட்டுக் கடனைப் பொறுத்தவரை, வட்டி விகிதங்கள் மற்றும் வீட்டு விலைகள் அதிகரித்த போதிலும், தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.