சரக்கு ரயில்களின் போக்குவரத்து நேரத்தைக் குறைக்க மூன்று ரயில்களை ஒன்றாக இணைத்து அனகொண்டா உருவில் ஓட்டியது இந்தியன் ரயில்வே. பல வகையான புதிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வரும் இந்திய ரயில்வே இதன் மூலம் சாதனை செய்துள்ளது
உலகின் மிகப்பெரிய ரயில்வே தளம் நாட்டில் கட்டப்பட்டு வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தளத்தின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த தளம் தயாராக இருக்கும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்வே பாதுகாப்பு படையின் தரவுகளின்படி, மே 9 முதல் மே 27 வரை புலம் பெயர்ந்த தொழிலார்களுக்கான சிறப்பு ரயில்களில் பயணம் செய்த போது கிட்டத்தட்ட 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஊரடங்குக்கு மத்தியில் IRCTC சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பிற்காக காத்திருக்கும் பல லட்சம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தத்கால் டிக்கெட் முன்பதிவு சேவையை அறிமுகம் செய்தது IRCTC!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.