Old Pension Scheme: சமீபத்தில் சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இரயில்வே ஊழியர்கள் பல்வேறு வழிகளில் புதிய ஓய்வூதியத்துக்கு எதிராக போராடி வருகின்றனர்.
Indian railways: ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது இனி கன்பார்ம் டிக்கெட் கிடைப்பதற்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
IRCTC: இஸ்கான் மற்றும் ஐஆர்சிடிசி இடையேயான ஒப்பந்தத்தின் கீழ், இந்த வசதி டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையத்தில் இருந்து தொடங்கப்பட்டது. வரும் காலங்களில், பல்வேறு மண்டலங்களிலும் இந்த ரயில் வசதி தொடங்கப்படும்.
அங்கீகாரம் இல்லாதவர்கள் அல்லது ஸ்கிரிப்டிங் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை பணத்தைத் திரும்பப் பெறாமல் வெளியிடலாம் என்று ரயில்வே துறை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Senior Citizens Latest News: நாடு முழுவதும் மூத்த குடிமக்களுக்கு பல வகையான வசதிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி மூத்த குடிமக்களுக்கு ரயில்வே மற்றும் வங்கிகள் வரை பல பணிகளில் அரசிடமிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இப்போது அரசிடமிருந்து இலவச விமானப் பயண வசதியை இவர்கள் பெறுவார்கள்.
IRCTC: ஏற்கனவே, பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் உணவு வழங்கும் வசதி, ரயில்வேயில் உள்ளது. இப்போது மற்றொரு புதிய வசதியை ரயில்வே துறை ரயில் பயணிகளுக்கு வழங்கியுள்ளது.
Indian Railways: தனது புதிய செயல்திட்டத்தில், இந்திய ரயில்வே இப்போது டிக்கெட் வழங்கும் திறனை நிமிடத்திற்கு 25000 இலிருந்து 2.25 லட்சமாகவும், விசாரணை திறனை நிமிடத்திற்கு 4 லட்சத்தில் இருந்து 40 லட்சமாகவும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
Railway Budget 2023: ரயில் கட்டணத்தில் சலுகை கோரி கடந்த ஓராண்டாக ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான அறிவிப்பை, நிதியமைச்சர் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Railway Latest News: ரயிலில் இனி ஸ்லீப்பர் கோச்சில் செல்ல முன்பதிவு செய்ய வேண்டாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆனால், அதுகுறித்த அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது.
Railway Budget 2023 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட்டில் ரயில்வேக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம். இதனுடன், மக்கள் மத்தியில் ரயில்வே பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகளவில் காணப்பட்டு வருகின்றது.
சைபர் கிரைம் மூலம் பலர் மோசடிக்கு ஆளாகிறார்கள். அந்த வகையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதாக கூறி மோசடி பேர்வழிகள் ஒரு பெண்ணிடம் இருந்து ரூ.64,000 பறித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.