உங்களிடம் ஏதேனும் எல்.ஐ.சி பாலிசி (LIC Policy) இருந்தால், நீங்கள் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து பார்ப்போம்.
கடன் வழங்குபவர் தனது சேமிப்பு நிதி வைப்பு விகிதத்தை 50 bps குறைத்து அதிகபட்சமாக 3.25 சதவீதத்துடன் ஜூலை 1 முதல் அமல்படுத்தியுள்ளார் என்று வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிபிஎஃப் வைப்பு தொகைக்கு எதிரான கடன் 1 சதவீத வட்டி விகிதத்தில் கிடைக்கிறது. எனவே, கொரோனா வைரஸ் லாக் டவுன் சமயத்தில் ஒருவருக்கு பண நெருக்கடி இருந்தால், பிபிஎஃப் வைப்புத் தொகைக்கு எதிரான கடன் பெற்றுக் கொள்வது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
நாட்டின் பொருளாதாரத்தின் இயந்திரத்தை இயக்க பிரதமர் மோடி மே 12 அன்று சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ .20 லட்சம் கோடி நிதித்தொகுப்பை அறிவித்தார். இது தவிர, இந்தியாவில் லாக் டவுன் 4.0 அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டணங்கள் ஏப்ரல் 10 முதல் பொருந்தும். இப்போது வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் பிற கடன்கள் வாங்குவது மலிவாக இருக்கும். மேலும் EMI யிலும் நிவாரணம் கிடைக்கும்.
நீங்கள் வீடு அல்லது கார் வாங்க விரும்பினால் உங்கள் கனவை நிறைவேற்ற ஒரு அற்புதமான சலுகை வழங்க நாட்டின் மிகப்பெரிய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளது.
கடனை வசூலிக்கும் போது விவசாயிகளை கட்டாயப்படுத்தவோ, அவர்களின் பொருட்களை ஜப்தி செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் தற்கொலை தடுக்க நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விவசாயிகள் நலன் சார்ந்த பிரச்னைகளில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். விவசாய கடனை வசூலிக்கும் போது விவசாயிகளை கட்டாயப்படுத்தி வசூலிக்கவோ, அவர்களின் பொருட்களை ஜப்தி செய்யக் கூடாது என்று இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் நிலவும் கடும் வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல விவசாயிகள் தற்கொலையும் செய்துக் கொண்டனர்.
எனவே விவசாயிகள் வங்கி கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக விவசாயிகள் உட்பட நாட்டின் பிற மாநிலங்களும் விவசாயிகளும் தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளின் நலனை கருதி, அவர்களின் விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்யுமா? என்ற எதிர் பார்க்கப் பட்டது.
இதுகுறித்து மத்தியமைச்சர் அருண்ஜெட்லியிடம் கேட்டப்போது, அவர் கூறியது,
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் வாங்கிய சுமார் ரூ.9000 கோடிக்கும் அதிகமான கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், நெருக்கடி அதிகரித்ததால் கடந்த ஆண்டு இந்தியாவை விட்டுச் சென்றார். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்ததையடுத்து, அமலாக்கத்துறையானது பண மோசடி வழக்கு பதிவு செய்து, அவரது சொத்துக்களை முடக்கியுள்ளது. அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படையான நிர்வாகத்தை ஆளுங்கட்சி தர வேண்டும் என்பதையே மக்கள் விரும்புவதாக கூறினார். ஆளுங்கட்சியின் கொள்கை விளக்கமாக ஆளுநர் உரை இருக்க கூடாது என்பது மரபு. ஆளுங்கட்சியின் நிர்வாகத்தை கண்காணிக்கவே மக்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளதாக கூறினார். ஆளுங்கட்சி, எதிர்கட்சி இடையே வெற்றி வித்தியாசம் பெரிதாக இல்லையென்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்கள் நிறுவனம் வளர்சிக்காக வங்கிகள் முலம் கடனை பெறுகின்றன. சில சமயம் அதிகபடியான தொகையை வங்கிகளிடம் பெற்றுக்கொள்கின்றன. இதன்முலம் வங்கிகள் ஆபத்துகளை சந்திக்க நேர்கின்றன. மேலும் வங்கிகளும் லாப நோக்கத்திற்காக அதிகளவிலான நிதித் தொகையைக் கடனாகக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.