மேலூர் அருகே 5 வயது சிறுமியை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது இரண்டு காதலர்களும் பிடிபட்டுள்ளனர். உண்மை வெளியே வந்தது எப்படி? காதல் புறாக்கள் சிக்கியதன் பின்னணி என்ன?
Crime News in Tamil Nadu: ஒசூர் அருகே வாலிபர் தற்கொலை செய்துகொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே இரண்டாம் தேதி காணாமல் போனதாக சொல்லப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் நான்காம் தேதி எரிந்த நிலையில் உடலானது மீட்கப்பட்டது.
Crime News In Tamil: தனது திருமணம் நிறுத்தப்பட்டதை அடுத்து நிச்சயம் செய்யப்பட்ட 16 வயது பெண்ணின் தலையை வெட்டி தப்பிச்சென்ற 32 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கோவையில் வீடு உகுந்து பெண் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் என்ன? வெளியான திடுக்கிடும் தகவல்கள் இதோ.
Mother Throws Son In Crocodile Canal: கணவன் உடனான தொடர் சித்ரவதையை தொடர்ந்து, அவரின் வாய் பேச இயலாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி மகனை முதலை உள்ள ஏரியில் தூக்கி எறிந்துள்ளார்.
Tirunelveli District Congress President KPK Jayakumar: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கே.பி.கே ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 நாட்களாக காணவில்லை என்று தேடப்பட்டுவந்த நிலையில், ஜெயக்குமார் தன்சிங் ஏரிந்த நிலையில் அவரது தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருச்சியில் முன்னாள் அதிமுக பகுதி செயலாளரின் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் என்ன? குற்றவாளிகள் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து இந்த வீடியோவில் காணலாம்.
திருச்சி அரியமங்கலத்தில் பட்டப் பகலில் இன்று அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூர் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, ரகசிய காதலனுடன் இணைந்து தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்த கொடூர மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை காணலாம்.
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கழுத்தை நெரித்து 11 மாத பெண் குழந்தை கண் முன்னே கொடூரமாக கொலை செய்த கிறிஸ்தவ துணை போதகர். மனைவி தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்ப்பதுபோல் நாடகம் ஆடியது அம்பலம்.
ஆவடியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரும், அவரது மனைவியும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் முன்விரோதத்தால் கொல்லப்பட்டனரா? அல்லது கொள்ளையர்களால் கொல்லப்பட்டனரா என்பது குறித்துபிந்த தொகுப்பில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.