மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மனைவிக்கு குழந்தை சிகப்பாக பிறந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை சித்திரவதை செய்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.
Pubg Addict Son Killed Parent: இரவு பகலும் பப்ஜி விளையாடுவதையே வாடிக்கையாக வைத்திருந்த 28 வயது இளைஞர், தனது தாய், தந்தை இருவரையும் கம்பால் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சூப் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்கெட்ச் போட்டு அந்த பெண்ணை கொலை செய்தது எப்படி என்பதை காணலாம்.
கேரளாவில் 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டு சிறுமியை கொடூரமாகக் கொன்ற காமக்கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான். என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
Delhi Crime News: கல்லூரி வளாகத்திற்கு வெளியே 25 வயதான மாணவி ஒருவர் கம்பியால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tirunelveli Crime News: திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் முன்னாள் அதிமுக பஞ்சாயத்து துணை தலைவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிரபல ரவுடியை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.
Crime News: தொழிலதிபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில், அவரின் காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை பின்னணி குறித்து இதில் காணலாம்.
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரது தங்கை உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Crime News In Tamil: தமிழகத்தின் தலைநகரம் கொலை நகரமாக மாறி இருக்கிறது என்றால் மிகை ஆகாது நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.