Crime News: தனது தங்கையின் திருமணத்துக்கு கிப்ட் வாங்கிக்கொடுக்க நினைத்த அண்ணன், அவரது மனைவியின் குடும்பத்தால் கொடூரமாக அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த பெண் சிஇஓ தனது 4 வயது மகனை எப்படி கொன்றார் என்ற உண்மை தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. குற்றப்பத்திரிக்கையில் கோவா போலீசார் குறிப்பிட்ட தகவல்கள் என்ன?
சென்னை எம்ஜிஆர் நகரில் சித்தாள் வேலைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து சுத்தியால் அடித்து படுகொலை செய்த வழக்கில் கொத்தனார் கைது செய்யப்பட்டார்.
Puducherry Girl Murder Issue: புதுச்சேரி சிறுமி கொலையை கண்டித்து நாளை ஒரு நாள் பந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள், நிறுவனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.
பெண் ஒருவர் தனது காதலனை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதற்கான காரணம் தான் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது இது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்
சென்னைக்கு அருகே வண்டலூரில் திமுக ஒன்றிய துணை தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் சென்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது தங்கையை கிண்டல் செய்த பள்ளி மாணவனின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கின் பின்னணியை விரிவாக காணலாம்.
சதி திட்டம் தீட்டி இருசக்கர வாகனத்தில் காட்டுப் பகுதிக்கு வரவழைத்து கொன்றுவிட்டு விபத்து ஏற்பட்டது போல் செட்டப் செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை விரிவாக காணலாம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தகாத உறவு, கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுபோதையில் பெண்ணை மண்வெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலத்தின் அடியில் பனியன் கம்பெனி தொழிலாளி ஒருவர் தலையில் மது பாட்டிலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.