ஏப்ரல் 27 அன்று மூன்றாவது கூட்டத்தில் ஊரடங்கு குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதில் ஊரடங்கு உத்தரவை முடிவுக்கு கொண்டு வருவதா அல்லது அதன் காலத்தை நீட்டிப்பதா என்பது தான் முக்கிய ஆலோசனையாக இருக்கும் எனத்தெரிகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியா பின்னடைவை எதிர்கொள்ளும் இந்த வேலையில், பிரதமர் மோடியின் சமீபத்திய ட்வீட் மிகவும் தாமதமாக வந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் வெடித்தபின் பொருளாதாரத்தின் நிலை குறித்து விளக்கமளிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
பொறுமையுடன் இருப்போம், விதிகளைப் பின்பற்றுவோம், கொரோனா போன்ற தொற்றுநோயைத் தோற்கடிக்க இன்று நான் 7 விஷயங்களில் உங்கள் ஆதரவை நாடுகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம், மார்ச் 19 மற்றும் மார்ச் 24 ஆகிய தேதிகளில் பிரதமர் தேசத்தில் உரையாற்றினார். மார்ச் 19 அன்று, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட தீர்வு மற்றும் கட்டுப்பாட்டைக் கோரினார்.
1984 ஆம் ஆண்டில் 8% க்கும் குறைவான வாக்குகளுடன் தொடங்கி பாஜகவின் பயணத்தில் 5 முறை மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இப்போது மிகப்பெரிய ஒன்றை கட்சியாக 303 இடங்களை வென்று இந்தியாவை ஆட்சி செய்கிறது.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமை இரவு 9 நிமிடங்களுக்கு விளக்கு ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடியின்
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்திருப்பதாகவும், 50 புதிய வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.