சேலம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கராத்தே மாஸ்டர் மற்றும் நடவடிக்கை எடுக்காத பள்ளி தாளாளர் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் (National Commission For Protection of Child Rights) அளித்த புகாரின் பேரில், டிவிட்டர் மீது டெல்லி போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரது ஆடைக்கு மேல் தொட்டு தொந்திரவு செய்தல் அல்லது தாடவுதல், பாலியல் வன்முறை இல்லை என மும்பை நீதிமன்ற (High Court) நீதிபதி புஷ்பா கனேடிவாலா தீர்ப்பளித்திருந்தார்.
சிறுமியை இழுத்துச் செல்லும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மற்றொரு நபரை பெயர் கொண்டு அழைத்ததாகவும், அது அந்த சிறுமியின் நினைவில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி வரும் செய்திகள் மனதை பதபதைக்க வைக்கின்றன.
உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.