தென்னிந்திய ரயில்வே, பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவித்துள்ளது. இனி ரயில் பயணத்தின்போது போர்வைகள் மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.
Indian Railways Ticket Booking : ரயிலில் பயணம் செய்பவர்கள் இனி டிக்கெட் முன்பதிவு செய்யும் போது செல்ல வேண்டிய இடத்தின் முகவரியைக் கொடுக்க வேண்டியதில்லை.
இந்திய ரயில்வே இந்திய தபால் துறையுடன் சேர்ந்து பார்சல் துறையில் புதிய முயற்சியை எடுக்கவுள்ளது. இரயில்வே இப்போது நாடு முழுவதும் டோர் டு டோர் டெலிவரி வசதியையும் வழங்கும்.
Indian Railways: ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே பயணிகளுக்கு ஏதாவது பெரிய அறிவிப்பு வரும் என எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம் வந்துள்ளது.
Indian Railways: ரயில் நிலையங்களுக்கு வரும் மற்றும் செல்லும் பயணிகள் மற்ற முக்கிய வசதிகளையும் பெற முடியும். பயணிகளின் வசதிகளில் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.