எதிர்வரும் 2024-க்குள் நாட்டின் முழு ரயில்வே வலையமைப்பும் மின்சாரத்தில் இயங்கும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திங்களன்று தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசம் எப்போதுமே ஒரு சுற்றுலாத் தலத்தின் மிகப்பெரிய மையமாக இருந்து வருகிறது. இமாச்சலில் பனிப்பொழிவு ஏற்பட்டவுடன் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இமாச்சலப் பிரதேசத்திற்கு புறப்படுகிறார்கள். பனிப்பொழிவு பருவம் வரும்போதெல்லாம் சுற்றுலா பயணிகள் இங்கு செல்வது வழக்கம்.
இந்தியா முழுவதும் பல்வேறு மண்டலங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) இயக்க திட்டமிடப்பட்ட 285 ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.
பணம் ஈட்ட தனக்கு கிடைக்கு ஒவ்வொரு வாய்ப்பினையும் இந்தியன் ரயில்வே பயன்படுத்திக்கொள்ள முயன்று வருகிறது. இதன் மூலம் நஷ்டத்தில் இயங்கும் துறையை மீட்க இயலும் எனவும், பங்குச்சந்தையில் நுழைய முடியும் எனவும் நம்புகிறது.
ரயில்வே துறையை தனியார் மயமாக்கத் துடிக்கும் பிரதமர் மோடி ஒரு நாள் நாட்டையே விற்கப் போகிறார் என காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.