திமுகவின் முக்கிய புள்ளிகளை தூக்க அதிமுக மூத்த தலைவர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மக்கள் போட்ட பிச்சையால் பதவியில் இருக்கும் திமுக அமைச்சர்கள் வாய்க்கொழுப்பில் பேசிக் கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மாமன்னன் படம் பார்க்க எனக்கு நேரமில்லை என தெரிவித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, விஜய் அரசிலுக்கு வருவதை வரவேற்பதாகவும், அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை விமானநிலையம் வந்தடைந்த போது அங்கு மின்வெட்டு ஏற்பட்டது தமிழ்நாட்டின் இருளடைந்த நிலையை குறிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் விமான நிலையம் வரும்போது மின்வெட்டு ஏற்பட்டிருப்பது தமிழகத்தில் உள்ள இருளடைந்த நிலையை அவருக்கு காட்டுவது போல் உள்ளது என்று செல்லூர் ராஜூ பேட்டி.
AIADMK Sellur Raju: ஆளுநர் ஒரு மாநில கட்சியில் பிரதிநிதியாக வெளிக்காட்டுகின்ற அளவில் பேசுகிறார் என்றும் அவரின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைத்துக் கொள்ளப்படுவாரா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க திட்டங்கள் திரும்ப பெறப்பட்டதற்கு அதிமுக தான் காரணம் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.