ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அரசாணையை பிறப்பிப்பது துரோகம் ஆகும். அந்தவகையில், 243 ஆம் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டுமென பொதுமக்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Coimbatore Latest News: கோவையில் அரசு பள்ளி மாணவி மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக ஆசிரியர் துன்புறுத்தலை அனுபவித்ததாக மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 35 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றியவர் ஓய்வுபெறும் அன்று அவரது குடும்பத்தினர் அவரை சொகுசு காரில் ராஜ மரியாதையுடன் வரவேற்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் புகழ் அபிராமி, பாலியல் குற்றசாட்டுக்கு ஆளாகியிருக்கும் கலாஷேத்ரா ஆசிரியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.
Shocking School Bag Check: மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்போன்களை கொண்டு வருவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து புத்தகப்பைகளை சோதனையிட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.