மைக்ரோ பிளாக்கிங் தளம் ட்விட்டர் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்காததால் இந்தியாவில் ஒரு இடைத்தரகராக அதன் நிலையை இழந்துவிட்டது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
தொழில்நுட்பம் நமது வாழ்வில் பல உதவிகளை செய்து வருகின்றது. தற்போது இதில் மற்றொரு அம்சமும் சேர்ந்துள்ளது. இனி மருந்துகள் தேவைப்படுபவர்களுக்கு ட்ரோன்கள் மூலம் மருந்துகள் விநியோகிக்கப்படும்.
கூகுள் சர்ச் எஞ்சின் மிகவும் பிரலமான ஒன்று. பயனர்களின் வசதியையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, கூகுள் அவ்வபோது தனது சர்ச் எஞ்சினை மேம்படுத்திக் கொண்டே இருக்கிரது. அந்த வரிசையில் தற்போது கூகுள், தரமற்ற ஒரு வலைதளம் குறித்து புகார் அளித்தால், அதை ஆராய்ந்து, அந்த தளத்தை தனது தேடுதல் பட்டியலில் இருந் து கூகுள் நீக்குகிறது.
ஜியோ தொலைபேசி பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. வழக்கமாக ஸ்மார்ட்போன்களுக்காக பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் WhatsApp, இந்த முறை ஃபீச்சர் தொலைபேசிகளுக்காக ஒரு பெரிய புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.
Poco M3 Pro தொலைபேசியை பயனர்கள் பிளிப்கார்ட்டில் வாங்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்தியா போர்ட்ஃபோலியோவில் முதல் 5 ஜி தொலைபேசி இது என்று நிறுவனம் கூறியுள்ளது.
Chrome பயனர்களுக்கான புதிய அம்சங்களை விரைவில் வெளியிட Google தயாராகிவருகிறது. Chrome 91 புதுப்பித்தலில் தொடங்கி புதிய மேம்படுத்தல்கள் மற்றும் புதிய `பாதுகாப்பான உலாவல்` அம்சங்களைச் சேர்க்கும்.
அனைவரும் பயன்படுத்தும் கொரோனா தடுப்பு கவசங்கள் அனைத்துமே பிளாஸ்டிக்கால் ஆனவை. முகக்கவசம் , பி.பி.ஈ.கிட்கள், தலைக்கவசங்கள் அனைத்தும் அப்படியே குப்பையில் வீசப்பட்டு, சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துகின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன?
Poco M3 Pro 5G பயனர்களுக்கு பிளிப்கார்ட்டில் கிடைக்கும் என்றும் தகவல் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இந்தியா போர்ட்ஃபோலியோவில் முதல் 5 ஜி தொலைபேசி இது என்று நிறுவனம் கூறுகிறது.
மிகப்பெரும் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான Google மற்றும் Jio ஒன்றிணைந்துள்ளன. இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து மலிவான தொலைபேசிகளையும் மலிவான தரவையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளன.
சாம்சங் நிறுவனம் அவ்வப்போது அதன் வாடிக்கையளர்களுக்கு பல சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சாம்சங் ஒரு நல்ல டீலைக் கொண்டு வந்துள்ளது. சாம்சங்கின் கேலக்ஸி எஃப் 62-ஐ (Samsung Galaxy F62) வாங்குவதில், நிறுவனம் அதிரடியான சலுகையை அறிமுகம் செய்துள்ளது.
தற்போது ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் விற்பனை (Sale) நடைபெற்று வருகிறது. இன்று இந்த சேலின் கடைசி நாளாகும். இந்த சேலில் பல ஸ்மார்ட்போன்களில் அதிக தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
ஜிமெயில் தனது பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. உங்கள் மின்னஞ்சலில் மோசடி ஏதும் செய்யப்படாமல் தவிர்ப்பதைப் பற்றி ஜிமெயில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளின் கீழ் ரூ .2,500 உடனடி கேஷ்பேக் மூலம் இந்த தொலைபேசியைப் பெறலாம். இது தவிர, பிளிப்கார்ட் ஸ்மார்ட் அப்கிரேட் திட்டத்தின் கீழ், தொலைபேசியை ரூ .7,200 க்கு வாங்கலாம்.
கூகிள் தனது பாதுகாப்பை வலுப்படுத்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. கூகிள் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்திய பிறகு, நீங்கள் கடவுச்சொல்லை, அதாவது பாஸ்வர்டை உள்ளிட தேவை இருக்காது.
ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ தனது புதிய ஸ்மார்ட்போன் டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோவை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று வகைகளைக் கொண்ட இந்த தொலைபேசி பல சிறந்த அம்சங்கள், பிரீமியம் வடிவமைப்பு மற்றும் வலுவான பேட்டரி ஆதரவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பெரும்பாலும் நாம் ஒரு காரை வாங்கும்போது, விலை, அம்சங்கள், தோற்றம் மற்றும் மைலேஜ் குறித்து கவனம் செலுத்துகிறோம். ஆனால் மிகச் சிலரே காரின் மிக முக்கியமான அம்சமான பாதுகாப்பு அம்சத்தில் கவனம் செலுத்துகிறார்கள். அதிகரித்து வரும் சாலை விபத்துக்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால், காரில் பாதுகாப்பு அம்சங்கள் மிக முக்கியமானவையாகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.