ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் டிவி நியோ 32 இன்ச் ஹெச்.டி. டிவி மாடலை அறிமுகம் செய்தது. இதில் பெசல் லெஸ் டிசைன், குரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின், விவிட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவியில் ஆண்ட்ராய்டு டிவி 9 மற்றும் குரோம்காஸ்ட் பில்ட்-இன், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ மற்றும் பல்வேறு செயலிகள் உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி 20 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ வசதி கொண்டிருக்கிறது.
கூகுள் செய்தி ஷோகேஸ் தனது கூட்டாளிகளுடன் நெருக்கமாக இணைந்து செய்திகளை முந்தித்தருவதோடு, பல பிராந்திய மொழிகளிலும் தருவதாக தெரிவித்துள்ளது. பயனர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட paywall கட்டுரைகளுக்கு இலவச அணுகலை வழங்குவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
ஒப்போ நிறுவனம் 'என்கோ பட்ஸ்' பெயரில் புது என்ட்ரி லெவல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் 8 MM டைனமிக் டிரைவர், ப்ளூடூத் 5.2, லோ-லேடென்சி டிரான்ஸ்மிஷன் அம்சங்களை கொண்டிருக்கிறது.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கும், சம்பள உயர்வு இரட்டை இலக்கத்தில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் திறமைக்கான போர் மீண்டும் தொடங்கிவிட்டது என்றும், இது சம்பள உயர்வை அதிகரிக்கும்...
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உச்சத்தை எட்டியுள்ள ஆப்பிள் நிறுவனம் தற்போது அதன் மற்றொரு தயாரிப்பான ஸ்மார்ட்வாட்ச்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருந்து வந்தாலும் புது புது அம்சங்களை கொடுக்க ஆப்பிள் தவறவில்லை.
நீங்கள் OnePlus ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இப்போது உங்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், தற்போது இதில் ரூ .21,000 வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது.
பூமியின் அனைத்து உயிர்களையும் தக்கவைக்கும் ஆதாரம் சூரியன் தான். ஆனால் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனின் எரிபொருள் தீர்ந்து போகும் காலமும் வரும். அப்போது, சூரியனின் அளவு விரிவடைந்து, பிரம்மாண்டமாகும்போது, அது நமது கிரகமான பூமியை எரித்துவிடும்.
வருமான வரியை தாக்கல் செய்தவற்கான இணைய தளத்தில் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த போர்டலை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனத்திற்கு நிதி அமைச்சகம் "சம்மன்" அனுப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் ட்விட்டரில், பயனர்கள் இனி ஒரு ட்வீட்டை 20 நபர்களுக்கு ஒரே சமயத்தில் டிஎம்-மில் (DM) பகிரலாம் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று அறிவித்தது ட்விட்டர் நிறுவனம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.