திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வரும் 16 ஆம் தேதி முதல், நேரடி கவுண்ட்டர்களின் மூலம் 10,000 இலவச தரிசன டிக்கட்டுகள் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி: நாட்டின் மிகவும் பழமையான மலைக் கோயிலான திருமலை திருப்பதியில் உள்ள வெங்கடேசப் பெருமானின் உள்ளங்கைகளை அலங்கரிக்கும் வகையில் ரத்தினக் கற்கள் பதித்த தங்கத்திலான கை கவசங்களை பக்தர் ஒருவர் வெள்ளிக்கிழமை காணிக்கையாக செலுத்தினார். அவர் தனது வேண்டுதலை நிறைவேற்ற இதை காணிக்கையாக்கினார். அவர் இது பற்றி அதிகமானோருடன் பகிர்ந்து கொள்ளவில்லை.
தற்போது திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் இருந்து ன்பதிவு செய்திருந்த பக்தர்கள் திருப்பதி பயணத்தை 10-15 நாட்கள் வரை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்த அமித் ஷாவுக்கு, ஆலயத்தை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செல்வத்துக்கு சொந்தக்காரர், திருப்பதி வெங்கடாஜலபதிக்கே கடன் கொடுத்த குபேரனின் கடைக்கண் பார்வை பெற்றவர்கள் சகல செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். குபேரனின் அருள் இருந்தால், வற்றாத ஜீவ ஊற்றாக செல்வம் பெருகும். அது மட்டும் அல்லாமல் அது நீடித்து நிலைத்து இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.