கள்ளக்காதலனுக்காக மனைவியே கணவரை திருப்பூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வேலை முடிந்து வீட்டு புறப்பட்டவர் பிணமான சம்பவத்தின் முழு பின்னணி இதோ...
திருப்பூரில் தடையின்மை சான்றுக்கு ரூ. 9 லட்சம் லஞ்சம் பெற்ற திருப்பூர் வணிகவரித்துறை அலுவலர் மற்றும் எழுத்தர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அயன் பட பாணியில் விநாயகர் சிலைக்கு சாயம் பூசி 13 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற மாமனார் மற்றும் மந்திரவாதி மருமகனை போலீசார் கைது செய்தனர்.
பாப்பாங்குளம் எனும் பகுதியில் கடந்த திங்கட்கிழமை காலை புகுந்த சிறுத்தை, நான்கு நாட்களாக பிடிபடாமல் இருந்த நிலையில் இன்று மதியம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
திருப்பூர் வந்த பின்பும் தனலட்சுமி தனக்கு துரோகம் செய்து தென்காசியில் உள்ள நபருடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகமடைந்து அவ்வப்போது குமார் தகராறு செய்து வந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இன்று திருப்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, அருகில் உள்ள அனுப்பர்பாளையத்தில் அவருக்கு மேள தாளங்களுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
கொரோனா முழு அடைப்பு காலத்தில், வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் முக-கவசம் அணியவில்லை என்றாலோ, பொதுவெளியில் எச்சில் துப்பினாலோ உடனடி அபராதம் விதிக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்கும் முயற்சியாக, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் கடைகளுக்கு விதிவிலக்கு இல்லாமல் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அசாதாரணமான மற்றும் நிச்சயமாக தேவைப்படும் ஒரு நடவடிக்கையில், தமிழகத்தின் ஒரு மாவட்டம், COVID-19 - க்கு எதிராக மிகவும் மாறுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறுவியுள்ளது.
திருப்பூரில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பலர் சிக்குவார்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.