உசிலம்பட்டியில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மிதிவண்டிகள் தரமில்லாமல் இருப்பதால் மாணவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
DMK Government: 2021 முதல் தற்போது வரை தமிழக மக்களுக்கு தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளையும், அதற்கு மேலும் பல திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
Kalaignar Magalir Urimai Thittam: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு நாளை முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன.
1000 Rupees Scheme: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் நகர்புற பகுதிகளுக்கு டோக்கன் மற்றும் விண்ணப்பங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற இதுவரை 91 லட்சத்து 36 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
Kalaignar Urimai Thogai Scheme: கலைஞர் உரிமைத்தொகையின் பயனர்களுக்கு வழங்குவதற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை விநியோகம் செய்யும் தேதியை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரினை வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.