இன்று தமிழ்நாட்டில் 1,259 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,83,396 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றினால் பலவகை தொழில்களும் முடங்கி மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியது.தொடுதல் மூலம் கொரோனா பரவும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தும், சிலவற்றை மூடியும் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது.
குப்பை கொட்டி 6.5 லட்சம் அபராதம் கட்டியவர்கள். பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,833 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,329 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,78,265 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 171 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 27 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,734 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1432 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,72,843 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 176 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 16 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,682 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 4 மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வரும் 10 ஆம் தேதி 5 ஆம் கட்டமாக 30 ஆயிரம் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 16 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,666 ஆக அதிகரித்துள்ளது.
உலகின் மூலை முடுக்கெல்லாம் 'மேட் இன் இந்தியா' போல 'மேட் இன் தமிழ்நாடு' என்ற குரல் ஒலிக்க வேண்டும். அதுவே தமிழக அரசின் ஆசை, லட்சியம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
"MBBS படிப்பில் சேர இரண்டு முறை முயற்சித்தும் தவறவிட்டேன், ஆனால் இந்திய ராணுவத்தில் மிகவும் உயர்ந்த பதவி கிடைத்தது" நீட் நுழைவுத்தேர்வு தொடர்பாக ஓய்வுபெற்ற இராணுவ மேஜரின் ஊக்கமளிக்கும் செய்தி
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.