மாணவர்கள் நலன் கருதி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை குறைக்கும் பணியில் பள்ளிக்க கல்வித்துறை (School Education) ஈடுபட்டிருந்தது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
நீட் தேர்வு அச்சம் காரணமாக இன்று தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை என்பது தீர்வல்ல என்று மீண்டும் சொல்வதாகவும், நீட் என்பது ஒரு தேர்வே அல்ல என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
தமிழகத்தில் இரு மொழி ( Two Language Policy) கொள்கையே தொடரும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம்: அமைச்சர் செங்கோட்டையன்.
மாணவர்கள் மத்தியில் உயர்ந்த தமிழக முதல்வரின் செல்வாக்கு ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது. அமைச்சரின் மெத்தனபோக்கு தான் முதல்வருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது
தமிழகத்தில் இன்று 5,870 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் இன்று 5,859 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
"மனித கடவுளே எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்" தமிழக மாணவர் முன்னேற்ற அமைப்பினர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சென்னையில் பரபரப்பு
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.