9 மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும். https://zeenews.india.com/tamil/topics/Co-Win
ஜனவரி 3 முதல் 15 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடம் திட்டம் தொடங்கியது. அதன்படி உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்ய விரும்பினால், அதற்கான செயல்முறை என்ன, அதற்கு என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
கொரோனா தடுப்பூசி போட வந்த சுகாதார பணியாளர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற வாலிபர் மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஓமிக்ரான் பரவல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள். முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி என்றே மூன்றாம் தவணை தடுப்பூசியை சொல்லலாம்
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை ஒமிக்ரான் வைரஸ் தாக்காது, ஆனால் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு 100% ஆபத்து ஏற்படும் என்று ஒமிக்ரான் மாறுபாட்டை முதலில் கண்டறிந்த டாக்டர் ஏஞ்சல் கோட்ஸி தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சமாக ஒரு டோஸ் தடுப்பூசியையாவது மக்கள் போட்டிருக்க வேண்டும்,அவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை கொடுக்க வேண்டும் என அதிரடியாக கலெக்டர் கூறியுள்ளார்.
ஊசி போடலையோ ஊசி என்ற ரீதியில் தெருத்தெருவாக தடுப்பு ஊசி செலுத்துவதற்காக கூவிச் செல்லும் சுகாதாரப் பணியாளர்கள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை இணைந்து கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்று குறையாத நிலையில் இப்போது 'நிபா' வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது.கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு 'நிபா' வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது இந்நோய்க்கு 17 பேர் பலியானார்கள்.பின்னர் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்தது.
இந்தியாவின் முதுபெரும் வேளாண் விஞ்ஞானியும் பசுமை புரட்சியின் தந்தை என அறியப்படுபவருமான எம்.எஸ். சுவாமிநாதன் மகள் சவுமியா சுவாமிநாதன்,காசநோய் ஆராய்ச்சியாளரான இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.