திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால் அவை நடப்பதென்னவோ பூமியில்தான். வித்தியாசமான முறையில் நடக்கும் சில திருமணங்கள் நம் மனதில் என்றென்றும் பதிந்து விடுகின்றன.
'சிரிக்கும் புத்தர் சிலையை வாங்கிவைத்தால் செல்வம் பெருகும்' என்ற நம்பிக்கை சீனா முழுவதும் இருக்கிறது. சீன பெங்சூயி முறையிலான வாஸ்து அமைப்புகளில் சிரிக்கும் புத்தரும் முக்கிய இடம் வகிக்கிறார்.
புதுவிதமான வாழ்க்கைமுறை, புலம் பெயர்ந்த வாழ்க்கை முறை எனத் தற்போது வீடுகளில் நமது ஆன்மிக நெறிமுறைகள் (Spiritual ethics) பல நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டன. இருந்தாலும், இன்னமும் இதில் ஆர்வமுள்ள பலர், அத்தகைய நெறிமுறைகள் தெரியாமல் இருக்கிறார்கள். அப்படி ஆர்வமுள்ளவர்களுக்காக, வீடுகளில் கடைபிடிக்கவேண்டிய ஆன்மிக நெறிமுறைகள் பற்றி பெருங்குளம் ராமகிருஷ்ணன் (Ramakrishnan) கூறும் சின்னச்சின்ன நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் பற்றிப் பார்ப்போம்.
கணபதியின் உடல் குளிர்ந்து, வயிற்றில் இருந்த அனல் தணிந்தது. இதனால் விநாயகர் மகிழ்ந்தார். தனக்கான பூஜைப்பொருள் அருகம்புல்லே என்று மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார்.
ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த மாதம் மார்கழி. மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணன் சொன்ன மந்திரம் மார்கழியின் மகத்துவத்தை புரிய வைக்கப் போதுமானது.
திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது பல பேரின் கனவு மற்றும் லட்சியமாக இருக்கும்...ஆதாரப்பூர்வமாக திருமலையில் நடந்த முதல் திருமணம் யாருடையது தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.