ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 65 ஆண்டு ஆகிறது

பிரிட்டனின் இரண்டாம் ராணி எலிசபெத் அரசியார், நீலக்கல் விழாவைக் கொண்டாடுகிறார். அரியணையில் அவர் அமர்ந்து 65-வது ஆண்டு ஆகிறது. 

Last Updated : Feb 6, 2017, 10:30 AM IST
ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 65 ஆண்டு ஆகிறது title=

லண்டன்: பிரிட்டனின் இரண்டாம் ராணி எலிசபெத் அரசியார், நீலக்கல் விழாவைக் கொண்டாடுகிறார். அரியணையில் அவர் அமர்ந்து 65-வது ஆண்டு ஆகிறது. 

41 முறை மரியாதை பீரங்கி முழக்கம் செய்யப்படும்.

1947-ம் ஆண்டில், தமது தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னர் திருமண பரிசாக வழங்கிய நீலக்கல் ஆபரணங்களை அணிவதைக் காட்டும் ஓவியம் வெளியிடப்பட்டது.

90 வயதான எலிசபெத் அரசியார், தமது அதிகாரபூர்வப் பணிகளை தொடர்ந்து செய்கிறார். ஆயினும் அவர் வெளிநாடுகளுக்கு அதிகம் செல்வதில்லை. 

Trending News