டிஎன்பிஎஸ்சி OTR கணக்குடன் ஆதார் இணைப்பதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால், இந்த காலவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போட்டித் தேர்வுகளிலும் மோசடி! ஆன்லைனில் ஹேக்கர்களின் துணிகர சம்பவம் ஏற்படுத்தும் அதிர்ச்சி அலை. வெளிநாட்டு ஹேக்கர்களின் சதியால் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு....
117 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கும் முன் அவர்களின் செமஸ்டர் கட்டணம், தேர்வுக் கட்டணம் குறித்து ஆய்வு செய்த பல்கலைக்கழக நிர்வாகம், 117 பேரின் பெயர்கள் இல்லாததால் அவர்களின் சான்றிதழ்களை ரத்து செய்து நடவடிக்கை.
தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது குறித்து அறிவிப்பு வெளியிட்டது
மாசற்ற தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளைப் பற்றி விவாதிக்கும் காலநிலை மாநாட்டில், உலகத் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய 15 வயது தமிழக மாணவி வினிஷா உமாசங்கருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.