தமிழகத்தில் உள்ள 54 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக உள்ளதாகவும், தமிழ் பயிற்று மொழியாக இல்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நலனுக்கு எதிரான தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ தமிழ் நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு. பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பேத்கர் கல்வி மையம் நடத்தும் TNPSC குரூப் 2, 2a தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை வாரந்தோறும் நடைபெற்று வருகின்றன. பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி OTR கணக்குடன் ஆதார் இணைப்பதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால், இந்த காலவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போட்டித் தேர்வுகளிலும் மோசடி! ஆன்லைனில் ஹேக்கர்களின் துணிகர சம்பவம் ஏற்படுத்தும் அதிர்ச்சி அலை. வெளிநாட்டு ஹேக்கர்களின் சதியால் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.