நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியம் மசோஒதாவை தாக்கல் செய்தார்.
நீட் தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தனர் உச்சநீதிமன்றம் நீதிபதிகள். இதனையடுத்து செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு கண்டிப்பாக நடைபெறும்.
கடந்த ஆண்டு முதல் உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறின. தற்போது, செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழகத்தின் பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்புகள் வரை திறக்கப்படவுள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனிதேர்வர்கள் துணை தேர்வுகளை எழுத விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, 2016 மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவு 17(i)-இன் அடிப்படையில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது...
COVID-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானியக் குழு மிகப் பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்க்கை செயல்முறை கடந்த ஆண்டு நடைமுறையின் படியே இந்த கல்வியாண்டிலும் தொடரலாம் என்று அறிவித்துள்ளது.
மாணவர்கள் அனைவரும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் குறித்து சமீபத்திய செய்திகளை அறிந்துக்கொள்ள சிபிஎஸ்இ-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.nic.in இன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
2021 செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சேர்க்கை செயல்முறையை முடித்து, புதிய அமர்வை 2021 அக்டோபர் 1 முதல் தொடங்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடைசி தேதி அக்டோபர் 31 ஆகும்...
நீட் 2021 தேர்வு செப்டம்பர் 12-க்கு ஒத்திவைக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட் 2021 க்கான விண்ணப்ப படிவம் ஜூலை 13, 2021 அன்று வெளியிடப்படும் எனக் கூறியுள்ளார்.
2020-21 கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகள், பள்ளியில் நடத்தப்படும் ப்ரீ-போர்ட் தேர்வுகள், மற்றும் அரை ஆண்டு தேர்வுகளை எழுதாத மாணவர்கள் அப்செண்ட் என்று கருதப்படுவார்கள். அதாவது அவர்கள் தேர்வு எழுதாதவர்கள், பெயில் ஆனவர்கள் என்று கருதப்படுவார்கள்.
CBSE 12 Class Result Method: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தரப்பில், இன்று உச்ச நீதிமன்றத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
முதன்முறையாக, கடந்த 2019-ஆம் ஆண்டு, 2017-18 ஆம் ஆண்டுக்கான குறியீடு வெளியிடப்பட்டது. 2019-20 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் தரப்படுத்தல் பட்டியல் இது. இதில் தமிழகம் உயர்தர பட்டியலில் இடம்பிடித்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.