தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

Last Updated : Nov 16, 2017, 09:27 AM IST
தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது title=

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றுள்ளனர். 

Trending News