PAN Card: பான் கார்டு மிகப்பெரிய சட்டப்பூர்வமான அடையாள அட்டையாக கருதப்படுகிறது. ஆதார் உருவாக்கப்பட்ட பிறகும், அதனுடன் பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.
ஆதார் அட்டை என்பது மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. அரசு திட்டங்கள் மூலம் பலன்களை பெறுவது மட்டுமல்லாமல், பள்ளி சேர்க்கை முதல் வேலையில் சேருவது, வங்கியில் கணக்கு திறப்பது வரை, எண்ணற்ற பல விஷயங்களுக்கு ஆதார் கட்டாய அடையாள ஆவணமாக உள்ளது.
Big Changes From June 1 2024: ஜூன் 1ம் தேதி முதல் ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், கிரெடிட் கார்டு, எல்பிஜி சிலிண்டர், சாலை விதிகள், கார்கள் ஆகியவை தொடர்பான முக்கிய விதிகளில் மாற்றம் இருக்கும். அந்த விவரங்களை பற்றி இங்கே காணலாம்.
பத்தாண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் புதுப்பிக்கப்படாவிட்டால் ஜூன் 14க்குப் பிறகு செல்லாததாகிவிடும் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இது குறித்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அளித்துள்ள விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.
Major Changes From June 1 2024: இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு மாதத்தையும் போலவே இந்த மாதமும் சாமானியர்களின் தினசரி வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்க்தக்கூடிய சில மாற்றங்கள் நிகழவுள்ளன.
ஆதார் அட்டை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்குமன முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரசு பணிகளுக்கு மட்டுமின்றி பல தனியார் பணிகள் மற்றும் பிற தேவைகளுக்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.
ஆதார் கார்டில் உள்ள தகவல்களில் ஏதேனும் தவறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆதார் கார்டில் உள்ள உங்களது பெயர், வயது பிறந்த தேதி, முகவரி போன்றவை சரியாக இருக்க வேண்டும்.
EPFO Update: ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), பிறந்த தேதி ஆதாரமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து ஆதார் அட்டையை அகற்றியதாக அறிவித்துள்ளது.
Aadhar Card Update: குடியுரிமை பெற்ற தனிநபர்கள் மற்றும் குடியுரிமை பெறாத தனிநபர்களுக்காக (NRIகள்) ஆதார் பதிவு அல்லது புதுப்பிப்பு தொடர்பான புதிய படிவங்கள்... ஏன்? எதற்கு?
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது மிகவும் முக்கியம், இல்லையெனில் பல முக்கியமான வேலைகள் தடைபடும். பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை வங்கி பரிமாற்றம் மூலம் செய்ய முடியாது.
Aadhaar Card Update Deadline Extended : ஆதார் அட்டை தகவல்கள் மற்றும் ஆவணங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு இன்னும் மூன்று மாதங்களுக்கு அதாவது மார்ச் 14, 2024 வரை தங்கள் ஆதாரை புதுப்பித்துக்கொள்ளலாம்.
டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், சிம் கார்டுகளை வழங்குவதற்கான செயல்முறை எப்போதும் ஒரு கவலை அளிக்கும் விஷயமாக இருந்து வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.