நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறி பள்ளி ஆசிரியர்கள் இருவரைப் பணிநீக்கம் செய்து மாவட்டக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகரின் பேருந்துகளில் சாதியப் பாடல்களை ஒலிக்கச் செய்தால் நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்று திருநெல்வேலி மாநகரக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நெல்லையப்பர் கோவில் முன்பு ஏற்றப்பட்ட தேசியக் கொடிக்கு கோவில் யானை காந்திமதி தும்பிக்கையை உயர்த்தி, பிளிறி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது.
நெல்லை அருகே ஆசிரியரை தீர்த்து கட்ட கத்தியுடன் வந்த அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
நெல்லை மேலப்பாளையத்தில் பிரபல பள்ளிவாசல் அருகே ஆன்லைன் சென்டர் நடத்தி வரும் இளைஞரை கடைக்குள் புகுந்து மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். மாமன்ற உறுப்பினர்கள் உடனான கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் கே என் நேரு தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவித்தனர்.
தூத்துக்குடி இந்திய வானிலை மையம் கள்ளக் கடல் எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடல் பகுதியில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tirunelveli Tamil Nadu Lok Sabha Election Result 2024: லோக்சபா 2024 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக, காங்கிரஸ் நேரடியாக மோதிய தொகுதி. இந்த தொகுதியில் காங்கிரஸின் கை ஓங்குகிறது.
Congress Jayakumar Death: காங்கிரஸ் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரான ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கின் விசாரணை குறித்து தென் மண்டல ஐஜி கண்ணன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
Tirunelveli District Congress President KPK Jayakumar: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கே.பி.கே ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 நாட்களாக காணவில்லை என்று தேடப்பட்டுவந்த நிலையில், ஜெயக்குமார் தன்சிங் ஏரிந்த நிலையில் அவரது தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Rahul Gandhi Tirunelveli Speech: இந்தியாவில் தற்போது பெரும் சித்தாந்த போர் நடக்கிறது என்றும் நாட்டின் அரசியல் சாசனத்தை காக்கும் இந்தப் போரில் நாம் வெல்வோம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன் என்றும் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
கோடையில் கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு, பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதனை சமாளிக்கும் வகையில் நாட்டின் அனைத்து ரயில்வே மண்டலங்களும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றன.
Nainar Nagendran: தாம்பரம் ரெயில் நிலையத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 3 கோடியே 99 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தலில் வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக சென்னையில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்டபோது பிடிப்பட்டது.
Tirunelveli AIADMK Candidate Changed: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஜான்சி ராணி என்பவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.