த்ரிஷா X வலைத்தளத்தில் தனது கண்டனத்தை தெரிவித்திருந்த நிலையில் தனது பேச்சு த்ரிஷாவிற்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாத ஏ.வி.ராஜு தெரிவித்துள்ளார்
Trisha Kuvathur Controversy: நடிகை த்ரிஷாவை குறிவைத்து, நேற்றிலிருந்து ஒரு செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உண்மையில் நடந்ததது என்ன? இந்த செய்தி பரவ காரணம் என்ன? இங்கு முழு விவரத்தையும் பார்க்கலாம்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தற்போதைய ஆட்சியில் ஒடுக்கப்பட்டுவிட்டன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என வாக்குறுதி அளித்ததும், மழையால் சென்னை மிதந்தது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் ஊடகங்களில் வராத நாளே இல்லை இந்த அரசுக்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைத்துவிட்டது - ஈபிஎஸ் குற்றச்சாட்டு.
எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு ஊராட்சி தேர்தல், உள்ளாட்சி தேர்தல், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் மட்டும் இன்றி இடைத்தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.
எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்து போனியாகவில்லை என்றும், தம்பி விஜய் தற்போது கட்சி ஆரம்பித்துள்ளது குறித்து மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சசிகலா, அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் எனத் தான் ஆரம்பத்தில் இருந்தே நினைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.