Kerala College Student Suicide Case News in Tamil : கேரள கல்லூரி மாணவர் ஒருவர், தனது ஹாஸ்டல் அறையில் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கலாக்ஷேத்ரா கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை விவகாரம்: மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் மாணவிகள் புகார்.
சென்னை மாநகர பேருந்தின் கூரை மீது ஏறி பயணிகளுக்கு இடையூறு செய்த தியாகராய கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து போலீசாரின் சிரமத்தை உணர்த்தும் விதமாக போக்குவரத்தை சரிசெய்யும் தண்டனை வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில், கல்லூரி மாணவியை காதலிப்பது குறித்து, ஏற்பட்ட பிரச்சினையில், கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் உருட்டு கட்டையால் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ராயப்பேட்டை பகுதியில் Bus Day என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் கூறை மீது ஏறி ரகலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.