பெரும்பாலும், பலர் கூகிளை ஒரு மருத்துவராகவே கருதுகிறார்கள். ஏதேனும் நோய் ஏற்பட்டால், கூட , அவர்கள் தங்கள் அறிகுறிகளை வைத்து மருந்துகளைத் தேட ஆரம்பிக்கிறார்கள். இது தங்களது உயிருக்கே ஆபத்து என்பதை பலர் உணருவதில்லை
டிஜிட்டல் இந்தியாவில் (Digital India) சைபர் குற்றங்களும் (Cyber Crime) அதிகரித்து வருகின்றன. வங்கி மோசடி (Bank Fraud) தொடர்பான பல வழக்குகள் தினமும் நிகழ்கின்றன. பெரும்பாலான மக்களுக்கு பிரச்சினை என்னவென்றால் Refund திருப்பி கொடுக்கப்படாது. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்களும் வங்கி மோசடிக்கு பலியாகிவிட்டால், புகார் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான எளிய வழிகள் யாவை என்று இங்கே படிக்கவும்!
மும்பை பவர் பிளாக்அவுட்டுக்குப் பிறகு, சீன ஹேக்கர்கள் இன்னும் தீவிரமாக இந்திய துறைமுகங்களை குறிவைத்து செயல்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘Airtel Safe Pay’-வை பயன்படுத்தி, ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மில்லியன் கணக்கான வணிகர்கள், ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றில் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டணங்களை செலுத்துவதோடு பாதுகாப்பாக பணத்தையும் அனுப்பலாம்.
Income Tax Refund: வரி (ITR) தாக்கல் செய்த உடனேயே ரீஃபண்ட் கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் பெரும்பாலும் மோசடிக்கு ஆளாகின்றனர். இணையக் குற்றங்களின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரீஃபண்டு பற்றி வரும் செய்தி அல்லது மின்னஞ்சலைத் திறக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இது உங்கள் கணக்கை ஹேக் செய்யக்கூடிய செய்தியாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் மிரட்டல் விடுத்த குற்றவாளிக்கு எதிராக சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் (Chennai Cyber Crime) பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
பாஸ்வேர்டை ஹாக் செய்வதற்கான மென் பொருள் மிக எளிதாக கிடைக்கிறது. அதை வைத்து மிக எளிதாக பாஸ்வேர்டை ஹாக் செய்து விடலாம். ஆனால், எச்சரிக்கையாக இருந்தால், அதிலிருந்து தப்பிக்கலாம்.
பயனர்களின் தனிப்பட்ட (Personal ID details) விவரங்களைத் திருடவும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் போலி அழைப்புகளைத் (Fake calls) தவிர்க்குமாறு எச்சரித்து இருக்கிறது.
கந்தர் சஷ்டி கவசம் மற்றும் இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தி, இணையதளத்தில் தூண்டும் வகையிலான உரையை அளித்ததற்காக திரைப்பட தயாரிப்பாளர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.