2022-ம் நிதியாண்டில் பிஎஃப் கணக்கில் பெறப்பட்ட வட்டியை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கணக்கிட்டுள்ளதாகவும், விரைவில் அந்த தொகை கணக்குதாரர்களின் கணக்கிற்கு மாற்றப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
EPFO News: இபிஎஃப்ஓ, அமைப்புசாரா துறையினருக்கு, அதாவது தினசரி ஊதியம் பெறும் தினக்கூலி பணியாளர்கள் மற்றும் சிறிய வரம்பிலான தொழிலாளர்களுக்கு பெரிய பரிசுகளை வழங்க தயாராகி வருகிறது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் கணக்குகளுக்கு வட்டி பணத்தை அனுப்புகிறது. 2021-22 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதப் பணத்தை மத்திய அமைப்பு கணக்கிற்கு அனுப்பியுள்ளது.
EPFO: ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவைக் காலம் உள்ள உறுப்பினர்கள் தங்கள் இபிஎஸ் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் வசதியை வழங்க வேண்டும் என்று சிபிடி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஊழியர்களின் டெபாசிட்டுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (இடிஎல்ஐ) என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டத்தின் அனைத்து சந்தாதாரர்களுக்கும் வழங்கப்படும் கட்டாயக் காப்பீட்டுத் திட்டமாகும்.
பொது வருங்கால வைப்பு நிதி (7.10 சதவீதம்), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (7.40 சதவீதம்) மற்றும் சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் (7.60 சதவீதம்) போன்ற திட்டங்களை விட இபிஎஃப் வட்டி விகிதம் அதிகம்.
பழைய பிஎஃப் இருப்பை புதிய கணக்கிற்கு மாற்ற வங்கி கணக்கு எண், மொபைல் எண், ஆதார் எண் போன்ற அனைத்து வகையான தகவல்களும் உங்கள் யூஏஎன் எண்ணில் அப்டேட் செய்ய வேண்டும்.
Provident Fund: இபிஎஃப்ஓ-வில் உறுப்பினராக இருக்கும் அனைத்து பணியாளர்களின் குடும்பத்திற்கும் இபிஎஃப்ஓ ஆல் காப்பீட்டுத் திட்டத்தின் பலன் வழங்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.