கோயில்களை பக்தியும் பொறுப்புமிக்க சமூகத்தின் கைகளில் ஒப்படைப்பவர்களுக்கே எனது ஓட்டு என ஈஷாவின் பொங்கல் விழாவில் பேசிய சத்குரு தகவல் ஈஷாவின் பொங்கல் விழாவில் சத்குரு தெரிவித்தார்.
சத்குரு (Sadhguru) ஆங்கிலத்திலும் தமிழிலும், பொங்கல் பண்டிகையின் சிறப்பையும் கலாச்சாரத்தின் பெருமையையும் எடுத்துரைக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளால் எந்த திடமான தீர்வும் எடுக்கப்படாத நிலையில், நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு பிறக்கும் என நம்பப்படுகின்றது.
நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் 47வது நாளையும் கடந்து நடைபெற்றுவருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான கோரிக்கையும் இந்த விவசாய போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு ஒப்பந்த நடவடிக்கை அரசியல் ரீதியிலான பரபரப்பையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.
குழந்தை வளர்ப்பிற்கான கல்வி பயின்றவர் தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில்தான் பெருமிதம் கொள்கிறார்.குழந்தை மேம்பாட்டிலிருந்து விவசாயத்திற்கு மாறிய சாதனைப் பெண்மணி
கால்நடை வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ், ஆடு மாடு வளர்ப்போர் கொட்டகை அமைக்க 1 லட்சம் ரூபாய் அளவிற்குக் மானியம் வழங்கப்படுகிறது என்ற செய்தி தெரியுமா?
"கோவில்களின் புனிதத்தன்மை சேதப்படுத்தாமல் பாதுகாக்க, அக்கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படவேண்டும்" என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று பலர் வெற்றிபெற்ற பிரபலங்களை பார்த்து அவர்களது வாழ்க்கையை அப்படியே காப்பி அடிக்கத் துவங்கியுள்ளனர். சங்கரன் பிள்ளை நகைச்சுவைகளை கூறி, உண்மையில் வெற்றிபெற நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் சத்குரு!
“பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளின் மூலம் மண்ணை வளப்படுத்தும் ஞானம் மிகுந்த ஒரு எளிய மனிதர்” என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அவரது நினைவு நாளில் சத்குரு (Sadhguru) புகழாரம் சூட்டியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் நடந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சியில் பாரதப் பிரதமரின் பாரட்டைப் பெற்றதுதான் இந்த வெள்ளையங்கரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம். இந்தியாவின் மிகச்சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்று அவுட்லுக் பத்திரிக்கை இதற்கு விருது வழங்கியுள்ளது.
ஈஷா அறக்கட்டளை நடத்தும் விவசாய இயக்கம் சார்பில் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்
Farmers Protest in Delhi: வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம். மேலும் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசாங்கத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.