அரசாங்கத்திற்கும் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. டிசம்பர் 3 ஆம் தேதி மீண்டும் கூட்டம் நடைபெறும்.
இந்த வழக்கில் முதலில் விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், இந்த வழக்கில் விவசாயிகளை இணைத்தே பிறகே வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நிலைமையை கருத்தில் கொண்டு, தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் பள்ளிகள், சுகாதார வழிகாட்டுதலின் படி சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
35 வயதான பெண் ஒருவர் கணவனால் 1 வருடத்திற்கும் மேலாக பாத்ரூமில் அடைந்து வைத்திருந்த அதிர்ச்சி சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் (Farm Bill) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind) ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார். இதை அடுத்து இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வேளாண் மசோதாக்களில் இல்லாத அம்சங்கள் எல்லாம், இருப்பதாக கூறி பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
மலைப்பகுதியின் செங்குத்தான சரிவுகள், துண்டிக்கப்பட்ட பகுதிகள், அணுகுவது எளிதாக இல்லாத பகுதிகளில் விதைகளை தூவுவதில் ட்ரோன் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
விகாஸ் துபேவுக்கான மனித வேட்டையில் உ.பி காவல்துறையும் ஹரியானா போலீசாரும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இன்று காலை முதல் இந்த வழக்கில் பல பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.