எம்.எஸ்.தோனியா விராட் கோலியா? யார் சிறந்த கேப்டன்? என்ற விவாதத்தை ரசிகர்கள் சமூக ஊடகனகளில் துவக்கி விட்டனர். ஐ.சி.சி போட்டிகளில் நான்கு போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திச் சென்ற எம்.எஸ். தோனி, அவற்றில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றார்.
WTC Final, Ind vs NZ: 64.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 146 ரன்களை எடுத்துள்ள நிலையில் மழை வந்ததால் ஆட்டம் தடைபட்டது. விராட் கோலி 44 ரன்களுடனும், அஜிங்க்ய ரஹானே 29 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.
இங்கிலாந்தில் இந்தியா நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி துவங்கியது. சற்று முன்பு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.
உலகம் முழுவதும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அமெரிக்க மல்யுத்த வீரர் ஜான் சீனா கேப்டன் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகராவார்.
இதுவரை நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் எது? இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வாக்கெடுப்பு நடத்தியது
டி-20 உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்விகள் பலத்த குரலில் எழும் சமயத்தில் ஐ.சி.சி 2031 ஆண்டு வரையிலான சர்வதேச ஆடவர் போட்டி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணிப்புகளைத் தொடங்கி விட்டனர். இதற்கிடையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சிறப்பு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இந்திய பந்து வீச்சாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமாக விளையாடியுள்ளனர்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிபோட்டி டிரா அல்லது டை என முடிவு ஏற்பட்டால், யார் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வார்கள்? என்ற கேள்விக்கு இன்னும் ஐ.சி.சி விளக்கம் அளிக்கவில்லை.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வியாழக்கிழமை, முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் போவாரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் நிர்வாக குழு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இந்தியாவின் டெஸ்ட் அணியை பி.சி.சி.ஐ தேர்வுக் குழு வெள்ளிக்கிழமை (2021, மே 7ஆம் தேதி) அறிவித்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனைத்து வழிகளையும் ஆராய்ந்துவரும் அதே வேளையில், ICC T20 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறாவிட்டால், அது இந்திய ரசிகர்களுக்கு ஒரு பெரிய பின்னடைவாகவும் ஏமாற்றமாகவும் இருக்கும்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐந்தாவது டி 20 போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை வென்றது.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் ஆடுகளம் தொடர்பாக ஐ.சி.சி தற்போது தனது தரக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பகல்-இரவு டெஸ்டுக்கு ‘சராசரி’என்றும், சர்வதேச டி 20 போட்டிகளுக்கு ‘மிகவும் ஏற்றது’என்றும் தெரிவித்துள்ளது.
உலக கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) இறுதிப் போட்டி, சவுத்தாம்ப்டனின் ஏகாஸ் பவுல் மைதானத்தை இறுதி செய்துள்ளது. ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை நடைபெறும் இறுதிப் போட்டி இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் நடைபெறும்.
டெஸ்ட் போட்டி தொடங்கிய இரண்டு நாட்களுக்குள் Pink Ball Test முடிந்ததும், மோட்டேரா மைதானத்தில் இந்த போட்டிகள் நடத்துவது தொடர்பான பல்வேறு விமர்சனங்களும், ஏராளமான குறைபாடுகளுக்கும் மத்தியில், நான்காவது போட்டி Pink Ball Test போட்டியாக விளையாடும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலியை ட்ரோல் செய்துள்ளது ICC. கிரிக்கெட் வாரியம் ஒரு வீரரை ட்ரோல் செய்வது நகைச்சுவைக்காக இருந்தாலும், அது கண்ணியமான நடைமுறை அலல என பெரும்பாலனவர்கள் கருதுகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.