சமீபத்தில் ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த மாணவர் PUBG விளையாட்டிற்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் PUBG விளையாட்டை தடை செய்யவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது!
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்ஹேபாரா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்!
நாடு முழுவதும் ஒரேவிதமான மறைமுக வரியாக ஜிஎஸ்டியை ஜம்மு-காஷ்மீரில் மாட்டோம் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் நயீம் அக்தர் கூறியதாவது:-
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மற்ற மாநிலங்களில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ஆனால், அந்த வரிவிதிப்பு முறை காஷ்மீரில் அந்த தேதியில் அமல்படுத்த மாட்டாது.
பிம்பெர் மற்றும் பட்டால் செக்டாரி அத்து மீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் நவ்சேரா பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிம்பர் மற்றும் பட்டால் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில், பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் முகாம்களும் சேதமடைந்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.