Billionaire Award For Farmer: கோடீஸ்வரர் விருது பெறும் கர்நாடக விவசாயிக்கு பாராட்டுகள் குவிகின்றன. கெடூர் கிராமத்தில் உள்ள தனது 13 ஏக்கர் நிலத்தில், 1,634 வகையான பழ மரங்களை வளர்த்து சாதனை செய்துள்ளார்
தமிழகத்திற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு 2,600 கன அடி தண்ணீரை கர்நாடகா திறக்கவேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
Karnataka Shakti scheme: சக்தி யோஜனா திட்டத்தால் அரசுக்கு பெரும் சுமை ஏற்படுகிறது என்று கூறும் பாஜக, காங்கிரஸ் அரசின் சக்தி யோஜனா திட்டத்திற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
DA Hike Update: லட்சக்கணக்கான ஊழியர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றிய அரசு! நீண்ட நாட்களுக்கு பிறகு அகவிலைப்படியை உயர்த்த முடிவெடுத்த கர்நாடக மாநில அரசு
காவிரி நதிநீர் விவகாரத்தில் தண்ணீரை கொடுக்க கூடாது என்பது கர்நாடக அரசியல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை நட்பு ரீதியாக அணுகி தமிழக அரசு நீண்டகாலத் தீர்வை பெற வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Karnataka Bandh Updates: காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முழுவதும் பந்த் நடைபெற்றுவருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு, மாண்டியா, மைசூர் உட்பட பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி அடைந்துவிட்டாலும், கர்நாடகாவில் தண்ணீர் திறக்க கூடாது என்று போராட்டம் நடத்தி வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.