வருமான வரி தாக்கல் (ITR): 60 வயதுக்குட்பட்டவர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் ஐடிஆர் தாக்கல் செய்வது மிகவும் முக்கியம். இந்த 2021-22 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 ஆகும். இந்த தேதி தனிப்பட்ட வருமான வரி செலுத்துபவர்களுக்கு பொருந்தும். வரி தாக்கல் செய்யும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். சில முக்கிய பிரச்னைகளை கவனிக்கவில்லை என்றால் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
கரப்பான் பூச்சித் தொல்லையில் இருந்து விடுபட இந்த சில விஷயங்கள் மட்டுமே போதும்.. சுத்தமும், ஈரப்பதம் இல்லாமல் இருந்தால் கரப்பான் வராத விருந்தாளியாகிவிடுவார்
இந்திய இரயில்வே விதியின் கீழ், ரயில் பயணத்தின் போது பொருட்கள் திருடு போனால் அதற்கு இழப்பீடு கோரலாம் என்பது 80 சதவீத பயணிகளுக்குத் தெரியாத ஒன்றாக உள்ளது.
ரயில் டிக்கெட்டில் இருக்கும் இந்த 5 இலக்க எண் பல முக்கிய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதா. ரயில் எண் புறப்படும் இடம், செல்லும் இடம் மட்டுமின்றி, ரயிலின் நிலை, வகை என பல விஷயங்களை கூறுகிறது.
மத்திய ரிசர்வ் வங்கி கடந்த ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் வாரியத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, சில ஆண்டுகளுக்கு முன் புதிய ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களை வெளியட்டது.
ரயில்வே பயணிகளுக்கு முக்கிய செய்தி! NGT புதிய விதிகளை உருவாக்கியுள்ள நிலையில் அதை மீறினால், கடுமையான அபராதம் விதிக்கப்படுவதோடு, வழக்கும் தொடுக்கப்படும்.
முன்னதாக ரயில் எண்கள் 4 இலக்க எண்களாக இருந்த நிலையில், நாடு முழுவதும் ரயில்களின் இயக்கத்தை கண்காணிக்கும் வகையில் ரயில்களுக்கு ஐந்து இலக்க எண் வழங்கப்பட்டுள்ளது.
பல நேரங்களில் நாம் இரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்து ள்ள நிலையில், பயண திட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்தால், பணம் விரயமும் ஆகும்.
இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். அனைத்து தரப்பு மக்களும் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில்கள் தொடர்பான பல சுவாரசியமான உண்மைகள் உள்ளன. இது பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ரயில்வே தொடர்பான சுவாரஸ்யமான தகவலை இன்று அறிந்து கொள்ளலாம்
Bhudh-Adithya Yogam: அவ்வப்போது கிரகங்களில் நடக்கும் மாற்றங்களும், அவற்றின் இடம் பெயர்தலும், நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதன் தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல வழியிலும் சிலருக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் அமைகின்றன. அப்படி ஒரு மாற்றம் தற்போதும் நடந்துள்ளது. வேத ஜோதிட சாஸ்திரப்படி புதன் தனுசு ராசியில் டிசம்பர் 10 ஆம் தேதி பிரவேசித்துள்ளார். டிசம்பர் 16 ஆம் தேதி, அதாவடு இன்று, கிரகங்களின் ராஜாவான சூரியனும் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். சூரியனும் புதனும் இணைந்து வருவதால் புத-ஆதித்ய யோகம் உண்டாகும். ஜோதிடத்தில் புத-ஆதித்ய யோகம் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த புத
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.