பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை ஜூன் 16 ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளது. இதனால் ரம்ஜானை முன்னிட்டு இன்று அறிவிக்கப்பட்டிருந்த பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பேனர் விவகாரம் பா.ஜ.க.வின் தவறான பிரச்சாரமாக இருக்கிறது. தோல்வி பயத்தில் பா.ஜ.க.வினர் இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர் என ங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி அகமது படேல் கூறியுள்ளார்.
தாவூத் இப்ராஹிம் கண்டுபிடிப்பதில் பாகிஸ்தான் ஏன் இந்தியாவுக்கு உதவ வேண்டும் என பாகிஸ்தான் முன்னால் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப்
கூறியுள்ளார்.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெரிஷி கூறி இருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் தலைவர் பர்வேஸ் முஷாரஃப், ராஜீவ் மெரிஷி கருத்துக்கு பதில் அளித்து பேசுகையில்,
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முத்தலாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
முஸ்லிம் மதத்தை சேர்ந்த தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை 'தலாக்' கூறும் 'முத்தலாக்' முறை அமலில் உள்ளது. இந்நடைமுறையால் பாதிப்படைந்த முஸ்லிம் பெண், இம்முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் 'முத்தலாக்' முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது எனவும் அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்திருந்தது. இதனையடுத்து இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றது.
முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய சமூதாயத்தை சேர்ந்த அறிஞர்கள் முன்வருவார்கள் என நம்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகாக முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உ.பி., மாநில பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- நமது நாட்டின் பாதுகாப்பு படையினருக்கு மக்கள் தீபாவளி வாழ்த்துக்கள் கூறவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்
மூன்று முறை தலாக் கூறுவதையும், ஒரே சிவில் சட்டத்தையும் முஸ்லீம் வாரியம் ஒன்றாக பார்க்க வேண்டாம் என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: மூன்று முறை தலாக் கூறும் முறையையும், பொது சிவில் சட்டத்தையும் ஒன்றாக இணைத்து பார்க்கக்கூடாது. இதில் அரசியல் செய்யக்கூடாது. மூன்று முறை தலாக் கூறப்படுவது பொது சிவில் சட்டத்துடன் இணைக்கப்படுகிறது. ஆனால் இதில் முக்கியமானது, பாலின நீதி, பெண்களின் மாண்பு, பாகுபாடு பார்க்க்கூடாதது ஆகியவை ஆகும்.
இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் கடைபிடித்து வரும் ஐம்பெரும் கடமைகளின் ஒன்றான, ரமலான் நோன்பு கடந்த ஜூன் மாதம் 7--ம் தேதி தொடங்கியது. ரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈத் பித்ர் எனப்படும் ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஜம்முவில் இந்து கோவிலில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு பதற்றம் தணிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி 5 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு தற்போது அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் பிரதமர் மோடி உள்ளார். இந்நிலையில் இஸ்லாமியர்களுக்கு தனது ரம்ஜான் வாழ்த்துக்களை டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
ரம்ஜான் மாதம் தொடங்கிய நிலையில் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நமது சமூகத்தில் சகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கான பந்தம் ஏற்படடும்.
உத்தரப் பிரதேச மாநிலமான தாத்ரியில் முகம்மது அக்லக் வீட்டில் இருந்தது பசுவின் இறைச்சியே என்று கூறும் தடயவியல் அறிக்கையின் நம்பகத்தன்மை இல்லை, என்னக்கு சந்தேகமாக இருக்கிறது என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
முஸ்லீம் ஆண்கள் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முறைக்கு தடை விதிக்கக் கோரி இஸ்லாத்தை சேர்ந்த சுமார் 50,000 ஆண்கள் மற்றும் பெண்கள் அதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இஸ்லாம் முறைப்படி ஆண்கள் தங்கள் மனைவியிடம் மூன்று முறை அதாவது "தலாக், தலாக், தலாக்" என்று கூறினால் விவாகரத்து ஆகி விட்டதாக அர்த்தம். இந்த மூன்று முறை தலாக் கூறுவதற்கு முஸ்லீம் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.