கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் ஐரோப்பாவில் உள்ள முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கு நபிகள் நாயகத்தின் "கேலிச்சித்திரங்கள்" பயன்படுத்தப்படுவதாக துருக்கி குற்றம் சாட்டுகிறது.
முகலாய பேரரசர் அக்பருக்கு எதிராக, மேவார் மன்னர் மஹாராணா பிரதாப்பின் இராணுவத்தில் பல முஸ்லிம்கள் போராடியதை மேற்கோள் காட்டி, பகவத் இந்தியாவின் வரலாற்றில் நாட்டின் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தும்போதெல்லாம் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கூறினார்.
கடந்த மாதம் டெல்லியில் நடந்த தப்லி-இ- ஜமாஅத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உட்பட பல முஸ்லிம்கள் இப்போது தங்கள் பிளாஸ்மாவை தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியா பின்னடைவை எதிர்கொள்ளும் இந்த வேலையில், பிரதமர் மோடியின் சமீபத்திய ட்வீட் மிகவும் தாமதமாக வந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
100 கோடி இந்துக்களுக்கு 15 கோடி முஸ்லிம்கள் நிகரான போட்டியை விடவும் வலிமையாக உள்ளனர் என AIMIM தலைவர் வாரிஸ் பதான் கூறியதற்கு மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குள் நுழைந்த பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்றும், "இது குறித்து எந்த சந்தேகமும் இல்லை" என்றும் சிவசேனா கூறியுள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய சிறுமான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்!
பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை அரசு இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிவதற்கு தடை விதித்தது போல் இந்தியாவிலும் தடை விதிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.