அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: எந்தவித டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கட்டணத்தில் எந்த மாற்றமும் செயப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் கட்டணத்தில் தான் பயணிகள் பயணிக்கின்றனர்: போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ததை அடுத்து, பொய் வழக்கு போட்டு காழ்புணர்ச்சி காரணமாக திமுக அரசு சோதனை நடத்தி வருகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. இந்நிலையில் அதிமுகவின் தோல்விக்கு பாஜக தான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசியல் பல திருப்பங்கள் நிறைந்த ஒரு திருவிழா என்பது அனைவருக்கும் தெரியும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்கள் ஏமாற்றுவதும், சாதாரணமாக இருப்பவர்கள் சாதித்துக்காட்டுவதும் இங்கே வாடிக்கையான விஷயம்தான்.
அதிமுக உறுப்பினர்களுடன் சசிகலா நடத்தும் தொலைபேசி உரையாடல்களை வெறும் "நாடகம்" என்று குறிப்பிட்டதுடன், ஒரு குடும்பத்தின் விருப்பங்களுக்காக கட்சி தன்னை ஒருபோதும் அழித்துக்கொள்ளாது என்று அதிமுக கூறியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பல கட்சிகள் மூலம் பல அறிக்கைகள் அளிக்கப்பட்டன. அதில் திமுக அறிக்கையில் முக்கிய ஒரு உறுதியாக பார்க்கப்பட்டது திமுக-வின் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு பற்றிய அறிக்கையாகும்.
பாட்டாளி மக்கள் கட்சி வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பங்குகொள்ளும். பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து கொண்டிருக்கிறார். இன்று காலை 11 மணிக்கு சென்னையின் கலைவானர் அரங்கத்தில் பட்ஜெட் தாக்கல் தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவையில், நாளை, அதாவது பிப்ரவரி 23 ம் தேதி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ள 2021-22 இடைக்கால பட்ஜெட்டில் சில புதிய அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையில், "கட்சி விரோத நடவடிக்கைகளில்" ஈடுபட்டதால் அவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவதாக அறிவித்தனர்.
நான்கு நாட்களில் முன்னாள் முதலமைச்சர்ஜெயலலிதா தொடர்பான மூன்று முக்கிய இடங்கள் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் இரு நினைவிடங்கள், மதுரையில் இரு கோவில், இனி அம்மா ஜெயலலிதா அன்னையாகிவிட்டார்
தமிழக துணை முதலமைச்சரும் ஆளும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் திங்கள்கிழமை மாநிலத்தில் அரசியல் ஊகங்களைத் தூண்டும் விடுகதைப் போன்ற ஒரு ட்வீட்டை வெளியிட்டார்.
தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்தில், மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.