ஏப்ரல் 1 முதல் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வு வெள்ளிக்கிழமை கணித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பிப்ரவரி 1-ஆம் தேதி ‘Union Budget 2020’-ன் முன்வைக்கத் தயாராகி வரும் நிலையில், அடிக்கடி ரயிலில் பயணிக்கும் பயணிகள் இத்துறையில் பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள்.
சிவசேனாவின் தலைமை செய்தித் தொடர்பாளரும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரவுத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மும்பையில் முன்னாள் குண்டர் கரீம் லாலாவைச் சந்தித்துப் பழகியதாக கூறி ஒரு சர்ச்சையைத் தூண்டியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு பாகிஸ்தான் அகதிக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும் வரை நரேந்திர மோடி அரசு “ஓய்வெடுக்காது” என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்!
மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி, பாராளுமன்றத்தால் முறையாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்!
பட்ஜெட் அமர்வின் முதல் பாதி ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து சாத்தியமான கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்குமாறு அமைச்சர்கள் அதிகாரிகளை கேட்கத் தொடங்கியுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக பல திட்டமிட்ட போராட்டங்களை அடுத்து, தேசிய தலைநகரில் வியாழக்கிழமை மொத்தம் 17 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன.
புதிதாக அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் இதுவரை இந்தச் சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் கண்டுள்ளன.
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களின் பின்னணியில், இது இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என சீனத் தூதரக ஜா லியோ தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தம் மசோதா இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் 'இருண்ட நாள்' என்பதைக் குறிக்கிறத என காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்!!
சில்லறை விலைகள் உயர்ந்து வருவது குறித்த விவாதங்களுக்கு மத்தியில் மக்களவையில் நிர்மலா சீதாராமன் 'நான் வெங்காயத்தை அதிகம் சாப்பிடுவதில்லை' என கருத்து தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.