பழனியில் பக்தர்களிடம் கட்டாய பணம் வசூலிக்கும் திருநங்கைகள் குறித்து புகார் வந்தால் குண்டர் சட்டம் பாயும் என திருநங்கைகளுக்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செங்கல்பட்டு பகுதியில் அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் நடந்த கொலைகள் குறித்த தகவல்கள் போலீசாருக்கு அதரிச்சியை உள்ளாக்கியது.
நடிகர் மகா காந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி, மேலாளர் ஜான்சன் தொடர்ந்த வழக்கு ஜனவரி-11ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உசிலம்பட்டி அருகே பெண்சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக புதைக்கப்பட்ட இடத்தில் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெண் சாமியார் அன்னபூரணி விஷயத்தில் அவர் யார் எப்படிப்பட்டவர் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை ஆனால் அவருக்கு பின்னால் திமுக உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது என்றார் அர்ஜுன் சம்பத்.
உத்தரகாண்டில் 35 வயது மதிக்கத்தக்க கடைக்காரர் ஒருவரை 18 வயது இளம்பெண் 'Uncle' என்று அழைத்ததால், அவரை கடைக்காரர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.