Income Tax on Purchase of Property in India: சொத்து வாங்கும்போது பணத்திற்கான ஏற்பாட்டை செய்வது எத்தனை முக்கியமோ அதே அளவு, சொத்து வாங்கி விற்பது குறித்த விதிகளை பற்றி தெரிந்து வைத்திருப்பதும் முக்கியம்.
IT Sent Notices To Property Buyers: வருமான வரிச் சட்டத்தின்படி, 50 லட்சம் அல்லது அதற்கு மேல் சொத்து வாங்குபவர்கள் மத்திய அரசுக்கு 1 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும். வாங்குபவரின் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு இணைக்கப்படவில்லை என்றால், அவர்கள் 1 சதவீதத்திற்கு பதிலாக 20 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும்
Income Tax: பெரிய பரிவர்த்தனைகளை பற்றி தெரிவிக்கவில்லையெனில் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வரும் அபாயம் ஏற்படும். இந்த நோட்டீசை பெற்ற பிறகு, அதற்கான பதில்களை அளிப்பதில் தேவையற்ற சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ளலாம்.
தனது தந்தை ஜெயராமின் இரண்டாவது மனைவி மகளான ஜெயலலிதாவின் சொத்துக்களில் பாதியை பெற தனக்கு உரிமை உள்ளதாக கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவரான வாசுதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Aishwarya Bachhan vs Non Payment Of Tax: நடிகை ஐஸ்வர்யா ராய் வரி செலுத்தவில்லை என்பதால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன... ஆனால், இது குறித்து மெளனம் காக்கும் நடிகையின் அமைதி செய்தியை உறுதிப்படுத்துகிறதா?
சாமான்ய மக்களுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான புரிதலில் சில பிரச்சினைகள் உள்ளன. அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான வித்தியாசத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று, தனிமைப்படுத்தலின் உண்மையான அர்த்தத்தை மக்களுக்கு புரிய வைத்தது. தற்போது சமூகத்திலிருந்து விலகி தொலைதூரத்தில் மக்கள் வசிக்க இங்கிலாந்து (England Remote House) விரும்புகின்றனர்.
இந்த கதையைக் கேட்டால், பிறந்தா இப்படி ஒரு நாயா பிறக்கனும் என்ற விருப்பம் உங்கள் மனதில் எழுந்தால் அதற்கு யாரும் பொறுப்பல்ல. அந்த நாயின் அதிர்ஷ்டம் அப்படி!
பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கடன் கொடுக்கக்கூட தயங்கும் இந்த காலத்தில், ஒரு பெண் தனது தனது அண்டை வீட்டுக்காரர்களுக்கு 55 கோடி ரூபாயை கொடுத்திருக்கிறார் என்பது அதிசயத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அதை விட அதிசயமும் இந்த விஷயத்தில் நடந்திருப்பது மலைப்பைக் கொடுக்கிறது. காண்பது கனவா இல்லை நனவா என்று கையை கிள்ளிப் பார்க்கத் தோன்றுகிறது.
சொத்துகளில் முதலீடு செய்வது சிலருக்கு புதிதாக இருந்தாலும் நீண்டகால அடிப்படையில் நல்ல தரக்கூடியது. ரியல் எஸ்டேட் சொத்துகளில் முதலீடு செய்வதால் எதிர்காலத்தில் வாடகை, குத்தகை மூலம் வருமானம் ஈட்ட முடியும்.
குருகிராமில் உள்ள குடியிருப்பு பிரிவுகளின் விலை 2015 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு காலத்தில் சதுர அடிக்கு ஏழு சதவீதம் குறைந்து 5,236 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.