ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மெரினாவில் இருக்கும் அவரது நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா அஞ்சலி செலுத்துகிறார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குற்றம் செய்தவர் என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் அவர் மீது விசாரணை செய்ய பரிந்துரை செய்ததாகவும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆணைய அறிக்கையில் தகவல் தெரிவிப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து ஆணையம் விசாரணைக்கு பருந்துரைத்துள்ளது.
பச்சோந்தியையே, முச்சந்தியில் நிலைகுத்தி நிற்க வைத்த, கூவத்தூர் கோமாளி தான், தொண்டர்களின் காலில் விழுந்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து கவிதை எழுதிய அழகுராஜ்
அதிமுக பொதுக்குழு வழக்கு குறித்து பேசியுள்ள ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.