நாகப்பாம்புகள் உண்மையில் கீரிகளை கண்டு மிகவும் பயப்படும் என கூறப்படுகிறது. தனது பரம எதிரியான கீரியுடன் மோதுவதைத் தவிர்க்கவே பாம்புகள் முயற்சி செய்யும்.
24 வயதாகும் பிரஹர்ஷிதா தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். அவர் தன் மகளுடன் இருக்கும் போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகின்றது.
Facebook Hacking: நீங்கள் பதிவிடாமலே உங்கள் பக்கத்தில் இருந்து பிரபலங்களுக்கு செய்தி செல்கிறதா? உடனடியாக ஃபேஸ்புக் ஃபீட் பக்கத்தை திறந்து செக் செய்யவும்
செல்ல பிராணிகளின் குறும்புகள் தொடர்பான வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம். அதிலும் விலங்களுக்கு இடையிலான அன்பு பல சமயங்களில் இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடுகிறது.
மனிதக் குழந்தையைப் போலவே, விலங்குகளின் குட்டிகள் செய்யும் குறும்புகளும் நம்மை மிகவும் ரசிக்க வைக்கும். அதிலும் நாய் குட்டி செய்யும் குறும்புகளை ரசிக்காதவர் யாராவது இருக்க முடியுமா என்ன...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.