கோடையில் கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு, பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதனை சமாளிக்கும் வகையில் நாட்டின் அனைத்து ரயில்வே மண்டலங்களும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றன.
வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுதட்ட புதிதில் வட மாநிலங்களில் அவ்வப்போது இது போன்ற கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து நெல்லை சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.
TN Diwali Extra Trains: தீபாவளி பண்டிகையை ஒட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி என தென் மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Madurai Train Fire Accident: மதுரை ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் பலியான நிலையில், விபத்து குறித்து தெற்கு ரயில்வே செய்திகுறிப்பை வெளியிட்டது.
Railway Minister share photo: மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமையன்று பகிர்ந்த செய்தி, டிவிட்டரில் வைரலாகிறது... கேள்விக்கு என்ன பதில்? பதில் சொல்ல ரெடியா?
குறிபிட்ட தூரம் செல்லும் ரயில்களில் சாதாரண ரயில் டிக்கெட் எடுத்து முன்பதிவு பெட்டியில் பயணிக்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், அவை குறிப்பிட்ட சில ரயில்களில் மட்டுமே.
ரயில் பயணத்தின்போது உரிய இருக்கை ஒதுக்காமல், பயணிகளிடம் வரம்பு மீறி பேசிய குற்றச்சாட்டில் 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க தெற்கு ரயில்வேவுக்கு மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.