பத்தாம் வகுப்பு மாணவன் முகத்தில் இருந்த முகப்பருவினை ஆசிரியை ஊசியால் குத்தி அகற்ற முயன்றதால் முகம் வீங்கி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மாணவன் உயிரிழப்பு ?
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் சேற்றில் சிக்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரணத்திற்கு பின்பு என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவுக்கு பிறகு மக்களின் வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் வந்த நிலையில், மாறிய வாழ்க்கையில் இருந்து இயல்புவாழ்க்கைக்கு மாறுவது பலருக்கும் சிரமமாக இருக்கிறது.
தருமபுரி அருகே நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர் ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் செய்யும் குறும்புகளும், பள்ளிக்கு செல்லாமல் இருப்பதற்காக அவர்கள் சொல்லும் பொய்களும் பிரசித்தமானவை என்றாலும் சமூக ஊடகங்களில் வைரலாகும் அளவு ஒரு மாணவர் செய்த விஷயம் ஆச்சரியமானது.
யூகேஜி மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியையின் வீடியோ வெளியாகி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கல்விக்கூடமா இல்லை வதைக்கூடமா என்று கேள்வி எழுப்பும் ஆசிரியையின் வன்முறை இது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.