உப்பு நிறைந்த கடலில் சர்க்கரை குவியல்கள் உள்ளது என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா... ஆம்... சமுத்திரத்தில் கடல் புல்வெளிகளுக்கு அடியில் சர்க்கரை மலையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பணவீக்கத்தில் இருந்து சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், கோதுமை ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது சர்க்கரை விலைகள் குறையவும் மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இனிப்பது எல்லாம் ஆரோக்கியமானது அல்ல, சுவையூட்டும் இனிப்பே சுகாதார கேடுகளுக்கு காரணமாகிரது. செயற்கை இனிப்பூட்டிகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையுடன் ஒப்பிடும்போது குறைவான கலோரிகளுடன், இனிப்பு சுவையை வழங்குகின்றன.
எனவே அவை பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகளை உட்கொள்வதை குறைக்க விரும்புகிறீர்களா? தேர்வு செய்ய சில ஆரோக்கியமான மாற்றுகள் இவை....
சர்க்கரை பெரும்பாலும் சமையலறையில் பயன்படுத்தப்படுகிறது. இது தேநீரில் இனிப்பை அதிகரிக்கச் செய்வது மட்டுமின்றி, வாழ்வின் பல சிரமங்களை நீக்கவும் உதவுகிறது. சர்க்கரைக்கும் கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இது தவிர, சில விசேஷ சந்தர்ப்பங்களில் சுப காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. வாழ்க்கையின் பல பிரச்சனைகளில் இருந்து விடுபட சர்க்கரையின் 5 தந்திரங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
முட்டையின் பல நன்மைகள் உள்ளன. முட்டையில் இருக்கக்கூடிய சத்துக்கள். புரத சத்து, வைட்டமின் டி, ஆன்டிஆக்ஸிடென்ட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் இந்த முட்டையை நாம் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அது நும்முடைய உடலுக்கு சில கெடுதலையம் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். அப்படி நாம் முட்டையுடன் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக பிறக்கும் குழந்தைகளின் நிறத்திற்கு குங்குமப்பூ பாலுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது என சிலர் கூறி நாம் கேட்டிருப்போம். ஆனால் குங்குமப்பூவில் மேலும் பல நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா...
இந்த நாட்களில் கொரோனா அனைத்து வயது மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நேரத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களை உட்கொள்ளுமாறு இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மக்களுக்கு அறிவுறுத்துகிறது. அதேவேளையில் ஆரோக்கியத்தை குலைக்கும் பொருட்களில் இருந்தும் தள்ளி இருக்க அறிவுறுத்துகிறது.
இந்தியாவின் நட்பு நாடான வங்கதேசம், திரிபுராவின் இரண்டு துறைமுகங்கள் வழியாக இந்தியாவில் இருந்து ஒன்பது பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.